சீனத்தூதுவர் கருத்து – ஆராய்கிறது இலங்கை வெளியுறவு அமைச்சு

Posted by - November 6, 2016
சீனத்தூதுவர் கடந்த வாரம் வெளியிட்ட கருத்து தொடர்பில் தமது அமைச்சு ஆராய்வதாக இலங்கை வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கையின் அபிவிருத்தி…

மீனவர்களின் பிரச்சினையை தீர்க்க குழு அமைக்க தீர்மானம்

Posted by - November 6, 2016
இலங்கை இந்திய மீனவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை காண இணக்கப்பாட்டு குழுவொன்று அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. நேற்று புதுடில்லியில் முன்னெடுக்கப்பட்ட இந்த ராஜதந்திர…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதிக்கு கடிதம்!

Posted by - November 5, 2016
தமிழ் அரசியல் கைதிகளை இந்த மாதம் 07 ஆம் திகதிக்கு முன்னர் விடுதலை செய்யுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற…

கோத்தாவை அரசியலுக்கு கொண்டு வர முயற்சியை தொடரும் சீனா!

Posted by - November 5, 2016
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை அரசியலில் ஸ்திரமான இடத்திற்கு கொண்டு வருவதற்காக சீன அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனம் ஒன்றின்…

கைத்தொழில் மயமாக்கலுக்கு சீனாவுக்கு 50கிலோமீற்றர் நிலம் வழங்கப்படும்!

Posted by - November 5, 2016
கைத்தொழில் மயமாக்கல் நடவடிக்கைக்கு தென்பகுதியில் சீன நிறுவனங்களுக்கு 50சதுரக் கிலோமீற்றர் நிலம் வழங்கப்படும் என சிறீலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க…

பொலிஸார் தடுத்தாலும் அதற்கு முகங்கொடுக்கத் தயார் : இராவணா பலய

Posted by - November 5, 2016
காலி முகத்திடலில் இருந்து ஆரம்பிக்கின்ற பாத யாத்திரையினை பொலிஸார் நீதிமன்றத்தின் அனுமதியுடன் தடுத்தால் பார்ப்போம் என இராவணா பலய அமைப்பின்…

பல்கலைக்கழக மாணவர்களின் வழக்கு விசாரணையில் அரசியல் தலையீடு!

Posted by - November 5, 2016
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களின் படுகொலை தொடர்பாக பல்கலைக்கழக சமூகம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்துள்ளதுடன், அவர்களது படுகொலை வழக்கிலும் பல்கலைக்கழக…

சர்வோதய ஸ்தாபகர் கலாநிதி ஆரியரத்னவின் 85வது அகவை – (காணொளி)

Posted by - November 5, 2016
சர்வோதய ஸ்தாபகர் கலாநிதி ஆரியரத்னவின் 85வது அகவையினை சிறப்பிக்கும் விசேட நிகழ்வுகள் இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது . சர்வோதயத்தின் ஸ்தாபகரும்…

தெளிவத்தை ஜோசப் எழுத்திய மூன்று நூல்கள் வெளியீடு – (காணொளி)

Posted by - November 5, 2016
எழுத்தாளர் சாகித்திய ரத்னா தெளிவத்தை ஜோசப் எழுதிய “நாம் பாவிகளாக இருக்கிறோம்” அல்லது 1983இ காலங்கள் சாவதில்லை, நாமிருக்கும் நாடே…