சிறீலங்காவில் கொண்டுவரப்படவுள்ள புதிய பயங்கரவாதத் தடைச்சட்டம் மிகவும் ஆபத்தானது!

Posted by - November 7, 2016
பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்குப் பதிலாக சிறீலங்காவில் கொண்டுவரப்படவுள்ள புதிய சட்டமூலத்தினால் படைத்தரப்பினரால் மேற்கொள்ளப்பட்டுவரும் சித்திரவதைகள் மற்றும் படுகொலைகள் மேலும் மோசமடையும் என…

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நாளை

Posted by - November 7, 2016
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நாளை ஆரம்பமாகவுள்ள நிலையில், மேற்கொள்ளப்பட்டு வரும் கருத்து கணிப்புக்களில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலரி கிளிண்டன்…

ஒக்லஹோமாவில் நில அதிர்வு

Posted by - November 7, 2016
அமெரிக்க ஒக்லஹோமா மாகாணத்தில் ஏற்பட்ட நில அதிர்வு காரணமாக சில கட்டடங்கள் பாதிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐந்து ரிட்சர் அளவில் பதிவாகியுள்ள…

ட்ரம்ப் கோபம்

Posted by - November 7, 2016
அமெரிக்க புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ. மீது குடியரசு வேட்பாளர் டொனால்ட் ட்ரம் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். ஜனநாயக வேட்பாளரான ஹிலரி கிளின்ட்ன்…

யாழ் சிறுபிட்டி கொலை – 14 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு

Posted by - November 7, 2016
யாழ்ப்பாணம் – சிறுபிட்டி பகுதியில் இரண்டு இளைஞர்கள் கைதின் பின்னர் மரணித்த சம்பவம் தொடர்பில் கைதான 14 இராணுவத்தினரின் விளக்கமறியல்…

தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு அதிகாரம் இல்லை – சங்கரி

Posted by - November 7, 2016
தமிழ் மக்கள் தொடர்பில் சர்வதேசத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான அதிகாரம் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு இல்லை என்று தமிழர் விடுதலைக் கூட்டணி…

கண்ணி வெடி அகற்ற பிரித்தானியா இலங்கைக்கு உதவி

Posted by - November 7, 2016
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பிரித்தானியாவின் ஐக்கிய நாடுகள் மற்றும் பொதுநலவாய நாடுகளுக்கான அமைச்சர் பரோனெஸ் ஏன்லே இன்று யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை…

கொள்ளையுடன் தொடர்பில்லை – இலங்கையர் மறுப்பு

Posted by - November 7, 2016
டுபாயில் கொள்ளைக் குற்றம் சுமத்தப்பட்டிருந்த இலங்கையர் ஒருவர் தம்மீதான குற்றச்சாட்டை நிராகரித்துள்ளார். கடந்த ஒகஸ்ட் மாதம் இந்த கொள்ளை சம்பவம்…

சுகாதார பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

Posted by - November 7, 2016
யாழ்ப்பாணத்தில் சுகாதார பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். யாழ்ப்பாண மாநர சபையில் 10 வருடங்களுக்கு மேலாக பணியாற்றியுள்ள தங்களுக்கு நிரந்தர…

கிளிநொச்சியில் கேரள கஞ்சா

Posted by - November 7, 2016
கிளிநொச்சி தர்மபுரம் காவல்துறையினருக்கு கிடைத்த தகவலை அடுத்து மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின்போது 100 கிலோ கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. இன்று…