சென்னை நகரில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

Posted by - January 4, 2017
சென்னை நகர குடிநீர் தேவையை சமாளிக்கும் பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகளின் தண்ணீர் குறைவாக இருப்பதால் கடுமையான குடிநீர்…

அரசியலில் குதிப்பது பற்றி இன்னும் 3 வாரங்களில் முடிவு: தீபா

Posted by - January 4, 2017
அரசியலில் குதிப்பது பற்றி இன்னும் 3 வாரங்களில் முடிவு எடுப்பேன் என்று மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள்…

கோர்ட்டில் ஆஜராகி வாக்குமூலம் தர தென் கொரிய அதிபர் மறுப்பு

Posted by - January 4, 2017
ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக கோர்ட்டில் ஆஜராகி வாக்குமூலம் தர தென் கொரிய அதிபர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

பிஜி தீவில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை வாபஸ்

Posted by - January 4, 2017
பிஜி தீவை இன்று அதிகாலை 7.2 ரிக்டர் அளவிலான பயங்கர நிலநடுக்கம் தாக்கியது. நிலநடுக்கத்தை அடுத்து விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை…

துபாயில் தாவூத் இப்ராகிமின் ரூ.15 ஆயிரம் கோடி சொத்துக்கள் பறிமுதல்

Posted by - January 4, 2017
துபாயில் தாவூத் இப்ராகிமின் ரூ.15 ஆயிரம் கோடி சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.துபாயில் தாவூத் இப்ராகி மின் ரூ.…

துருக்கியில் அவசரநிலை சட்டம் மேலும் 3 மாதங்கள் நீட்டிப்பு

Posted by - January 4, 2017
துருக்கி நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்க்க நடந்த கலகத்தை அடுத்து, கடந்த ஜூலை மாதம் நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட…

அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர்களாக 5 இந்திய வம்சாவழியினர் பதவி ஏற்றனர்

Posted by - January 4, 2017
அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர்களாக இந்திய வம்சாவழியை சேர்ந்த ஐந்துபேர் பதவி ஏற்று கொண்டனர்.

மத்திய அரசின் கெடுபிடிகளுக்கு அஞ்சாமல் தமிழக அரசு சுதந்திரமாக செயல்பட வேண்டும்

Posted by - January 4, 2017
மத்திய அரசின் கெடுபிடிகளுக்கு அஞ்சாமல் தமிழக அரசு சுதந்திரமாக செயல்பட வேண்டும் என தொல்.திருமாவளவன் கூறி உள்ளார்.

முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துடன் ஸ்டாலின் நாளை சந்திப்பு

Posted by - January 4, 2017
விவசாயிகள் பிரச்சனை குறித்து பேச முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துடன் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் நாளை சந்திக்கிறார்.

இலங்கையின் வளர்ச்சிவீதத்தில் ஏற்றத்தாழ்வுகள் காணப்படலாம் !

Posted by - January 4, 2017
நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை மற்றும் உலக பொருளாதார நிலைமையால் வளர்ச்சிவீதத்தில் ஏற்றத்தாழ்வுகள் காணப்படலாம் என மத்திய வங்கியின் ஆளுநர்…