பாகிஸ்தானின் இரண்டு கப்பல்கள் இலங்கைக்கு வருகை தரவுள்ளன

Posted by - January 4, 2017
பாகிஸ்தானின் கடல் பாதுகாப்பு கப்பல்களான ஹிங்கோல் மற்றும் பெசோல் என்ற இரண்டு கப்பல்களும் இலங்கைக்கு வருகை தரவுள்ளன. பாகிஸ்தானின் கடல்…

கொழும்பில் அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் விடுதலை முன்னணியின் தேசிய எதிர்ப்பு நடவடிக்கை

Posted by - January 4, 2017
அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் விடுதலை முன்னணியின் தேசிய எதிர்ப்பு நடவடிக்கை கொழும்பில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஹம்பாந்தோட்டை துறைமுகம், திருகோணமலை எண்ணெய்க் குதங்கள்…

தொடரூந்தில் வெடிகுண்டு புரளி – கைது செய்யப்பட்ட யுவதி பிணையில் செல்ல அனுமதி

Posted by - January 4, 2017
தொடரூந்தில் வெடிகுண்டு ஒன்று இருப்பதாக காவற்துறைக்கு அழைப்பினை ஏற்படுத்தியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட யுவதி பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். கைது…

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும்,  லண்டன் மாநகரின் பாராளுமன்ற குழுக்களின் இலங்கைக்கான தலைவர் லோட் நசெபிக்கும் இடையில் சந்திப்பு (காணொளி)

Posted by - January 4, 2017
யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் மற்றும் லண்டன் மாநகரின் அனைத்து கட்சிகளின் பாராளுமன்ற குழுக்களின் இலங்கைக்கான தலைவர்…

ட்ரம்ப்பின் பதவியேற்பு நிகழ்வில் பற்கேற்கிறார் ஹிலாரி

Posted by - January 4, 2017
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்பின் பதவியேற்பு நிகழ்வில் பங்கேற்பதாக ஹிலாரி கிளிண்டன் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதித்…

திராவிட முன்னேற்ற கழகத்தின் செயல் தலைவராக மு.க.ஸ்டாலின்

Posted by - January 4, 2017
திராவிட முன்னேற்ற கழகத்தின் செயல் தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.திராவிட முன்னேற்ற கழகத்தின் செயல் தலைவராக திராவிட முன்னேற்ற கழகத்தின் பொருளாளரும்,…

ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள்!-போதிய நிறையின்மை காரணமாக அடுத்தடுத்து உயிரிழந்துள்ளன

Posted by - January 4, 2017
வவுனியா வைத்தியசாலையில் பெண்ணொருவருக்கு ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகளை பிர சவத்திருந்த நிலையில் அவை போதிய நிறையின்மை காரணமாக அடுத்தடுத்து…

பிலிப்பைன்ஸ் சிறையிலிருந்து 150 கைதிகள் தப்பியோட்டம்

Posted by - January 4, 2017
பிலிப்பைன்ஸில் சிறைச்சாலை ஒன்றில் துப்பாக்கிதாரி ஒருவர் மேற்கொண்ட தாக்குதல் காரணமாக சுமார் 150 கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸின்…

ஜனாதிபதிக்கும் சு.க அமைச்சர்களுக்கும் இடையில் சந்திப்பு

Posted by - January 4, 2017
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்தச் சந்திப்பு…