நாட்டில் ஜனநாயகத்தை உறுதிப்படுத்த இனங்களுக்கிடையே ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டும்- ரணில்

Posted by - January 25, 2017
அடிப்படை உரிமைகளை உறுதிப்படுத்தி, நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாத்து, அதிகாரத்தைப்பகிர்வதற்காக அரசியல் அமைப்பை உருவாக்குவதற்காக அரசியல் அமைப்பு சபைநிறுவப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில்…

ஜெனிவா யோசனையை காலம் கடத்த அரசுக்கு உதவும் தமிழ் அரசியல்வாதிகள்!!

Posted by - January 25, 2017
ஜெனிவா மனித உரிமை பேரவையில் இலங்கை சம்பந்தமாக யோசனை ஒன்று நிறைவேற்றப்பட்டு ஒன்றரை வருடங்கள் கடந்துள்ள நிலையில், அந்த யோசனையின்…

புலிகளுக்கு வடக்கு, கிழக்கு கடற்பரப்பை வழங்க அன்றைய அரசாங்கம் முயற்சித்தது- சம்பிக்க ரணவக்க

Posted by - January 25, 2017
தேசப்பற்றாளர்கள் என கூறிக்கொண்டு தற்போது மார்பில் அடித்து கொள்வோர் இதற்கு முன்னர் சமஷ்டி அரசியலமைப்புச் சட்டத்தை தயாரித்தவர்கள் என அமைச்சர்…

உண்ணாவிரதிகளின் உடல்நிலை மோசம்

Posted by - January 25, 2017
வவுனியாவில் காணால் போனோரின் உறவுகளால் மூன்றாவது நாளாக மேற்கொள்ளப்பட்டு வரும் உண்ணாவிரத்தில் உண்ணாவிரதிகளின் உடல் நிலைமோசமடைந்து வருவதாக வவுனியா பொது…

எதியோப்பியாவோடு இராஜதந்திர ரீதியாக கைகோர்க்கும் இலங்கை

Posted by - January 25, 2017
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசிற்கும் எதியோப்பிய சமஷ்டி ஜனநாயக குடியரசிற்கும் இடையிலான இராஜதந்திர ஆலோசகைள் தொடர்பிலான புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு அமைச்சரவை…

அதிஷ்ட இலாபச் சீட்டுக்களின் விற்பனை குறைவடைந்துள்ளது- லொத்தர் விற்பனை முகவர்கள் சங்கம்

Posted by - January 25, 2017
அதிஷ்ட இலாபச் சீட்டுக்களின் விற்பனை குறைவடைந்துள்ளதாக, லொத்தர் விற்பனை முகவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதிஷ்ட இலாபச் சீட்டுக்களின் விலை 30…

அம்பிட்டிய சுமணரத்தின தேரர் மற்றும் தமிழரசுக்கட்சி  இளைஞர் அணி உபதலைவர் வி.பூபாலராஜா ஆகியோருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

Posted by - January 25, 2017
மட்டக்களப்பு நகரில் அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்துகொண்டார்கள் என்று மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்ட மட்டக்களப்பு மங்களராயம…

கிளிநொச்சி மாவட்டதில் இரண்டு பாடசாலைகளுக்கும் பாண்ட் வாத்திய உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. ;(படங்கள்)

Posted by - January 25, 2017
கிளிநொச்சி மாவட்டம் பரந்தன் கண்டாவளை மகாவித்தியாலயம் மற்றும் ஆனையிறவு தட்டுவன்கொட்டி கண்ணகை அம்மன் வித்தியாலயம் ஆகிய இரண்டு பாடசாலைகளுக்கும் பாண்ட்…

வித்தியானந்தா கல்லூரியின் தொழிநுட்ப கட்டட தொகுதி திறந்துவைப்  (படங்கள்)

Posted by - January 25, 2017
முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியின் தொழிநுட்ப ஆய்வுகூட கட்டட தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தனால் திறந்து வைக்கப்பட்டது. இன்றைய…