அரிசி இறக்குமதி தொடர்பில் யாரும் அச்சம் கொள்ள தேவையில்லை – ரிசாட் பதியுர்தீன்

Posted by - February 19, 2017
அரிசி இறக்குமதி தொடர்பில் யாரும் அச்சம் கொள்ள தேவையில்லை என அமைச்சர் ரிசாட் பதியுர்தீன் குறிப்பிட்டுள்ளார். மன்னாரில் நேற்று இடம்பெற்ற…

நோக்கியா 3310 புதிய டீஸர்: வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ தகவல்

Posted by - February 19, 2017
நோக்கியா 3310 மொபைல் போன் வெளியீடு குறித்த புதிய டீஸர் அதிகாரப்பூர்வமாக நோக்கியா மொபைல் யூட்யூப் சேனலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க தூதர் நிக்கி ஹாலிக்கு டிரம்ப் புகழாரம்

Posted by - February 19, 2017
“நமக்காக மிகச்சிறப்பான பணி ஆற்றிவருகிற உங்கள் முன்னாள் கவர்னர் நிக்கி ஹாலிக்கு நான் நன்றி தெரிவிக்கிறேன்” என அமெரிக்க ஜனாதிபதி…

ஆப்கானிஸ்தானுக்குள் புகுந்து பாகிஸ்தான் ராணுவம் பீரங்கி தாக்குதல்

Posted by - February 19, 2017
ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்த பாகிஸ்தான் ராணுவம் எல்லையோரம் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது நேற்று பீரங்கி தாக்குதல் நடத்தியது.

இளைஞர், யுவதிகளுக்கு எதிராக வீதியில் இறங்க தயார் – பிரதமர்

Posted by - February 19, 2017
நாட்டில் உள்ள இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பு பெற்றுக்கொடுக்கும் போது பாதகம் ஏற்படுத்தும் சகலருக்கும் எதிராக வீதியில் இறங்கி பதில்…

தமிழக சட்டசபையில் நடைபெற்ற அத்துமீறல் குறித்து அரசியல் தலைவர்கள் கருத்து

Posted by - February 19, 2017
தமிழக சட்டசபையில் நேற்று நடைபெற்ற அத்துமீறல்கள் குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தமிழக மக்களை ஒன்று திரட்டி தொடர் போராட்டம் நடத்துவோம்: மு.க.ஸ்டாலின்

Posted by - February 19, 2017
சட்டசபையில் சர்வாதிகார முறையில் வாக் கெடுப்பு நடந்தது என்றும் தமிழக மக்களை ஒன்று திரட்டி தொடர் போராட்டம் நடத்துவோம் என்றும்…

நைஜீரிய பிரஜைகளுக்கு இலங்கையில் விளக்கமறியல்

Posted by - February 19, 2017
சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி இலங்கைளில் இருந்து நிதிமோசடியில் ஈடுபட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட நைஜீரிய பிரஜைகள் 10 பேரையும் எதிர்வரும்…

கைதான மு.க.ஸ்டாலின் விடுவிப்பு

Posted by - February 18, 2017
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. சட்டசபையில் தி.மு.கவினர் அமளியில் ஈடுபட்டதால் 2 முறை சட்டசபை…

நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மக்கள் கருத்துக்கே விடுகிறோம் – ஓ பன்னீர் செல்வம்

Posted by - February 18, 2017
முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தனது பெரும்பான்மையை நிரூபிக்க இன்று தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டம் நடைபெற்றது. இதில், ரகசிய வாக்கெடுப்பு…