தரணி குமாரதாசவை கூட்டுறவுச் சங்க பதிவாளர் பதவிக்கு நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

Posted by - November 12, 2025
வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் பதவியில் தற்போது கடமையாற்றி வரும்…

அடுத்த ஆண்டாவது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை 50 சதவீதமளவிலேனும் நிறைவேற்றுங்கள்

Posted by - November 12, 2025
ஏழைகளுக்கு  வரி விதித்து, செல்வந்தர்களுக்கு நிவாரணமளிக்கும் வகையில் தான் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள…

விவசாயத்துறை அமைச்சரை பதவி விலக்குங்கள் – தயாசிறி வலியுறுத்தல்

Posted by - November 12, 2025
வெங்காயம் மற்றும் கிழங்கு விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் தீர்வுகளை வழங்க தவறியுள்ளது. குறித்த அமைச்சர்களை பதவி விலக்கி, அமைச்சுக்களின்…

பாராளுமன்ற உறுப்பினர் உரைகளில் பொருத்தமில்லாத வசனங்களை ஆராய்ந்து நீக்கம் – சபாநாயகர்

Posted by - November 12, 2025
பாராளுமன்ற உரைகளின் போது பாராளுமன்ற உறுப்பினர்  அர்ச்சுனா இராமநாதன்  உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் குறிப்பிட்டுள்ள பொருத்தமில்லாத வசனங்களை  ஹன்சாட்டில் இருந்து…

யாழ்ப்பாண உள்ளக விளையாட்டரங்கு நிர்மாணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம்!

Posted by - November 12, 2025
170 மில்லியன் ரூபாய்கள் மதிப்பீட்டுச் செலவில் குறித்த வசதிகளுடன் கூடிய யாழ்ப்பாண உள்ளக விளையாட்டரங்கை நிர்மாணிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.

மத்திய வங்கியால் பதிவு செய்யப்பட்ட நிதி நிறுவனங்களை முறையாக கண்காணிக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்

Posted by - November 12, 2025
நுண்கடன் கண்காணித்தல் அதிகார சபை தொடர்பான சட்டவரைவு தயாரிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் நாட்களில் அந்த வரைவு பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படும். அதற்கமைய மத்திய…

இந்தியத் தாக்குதல் குறித்து ஜனாதிபதி மற்றும் எதிர்க்கட்சித் தலைவரின் X தள பதிவு!

Posted by - November 11, 2025
இந்தியாவின் புது டெல்லி தலைநகரில் நிகழ்ந்த வெடிப்புச் சம்பவம் குறித்து இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இரங்கல் தெரிவித்து…

ஹுருளுவெவ ஆலயத்திற்கு அருகில் தோட்டாக்கள் மீட்பு

Posted by - November 11, 2025
கலென்பிந்துனுவெவவில் உள்ள ஹுருளுவெவ ஆலயத்திற்கு அருகில் உள்ள குளிக்குமிடத்திற்கு அருகே இருந்து பெருமளவிலான தோட்டாக்களைப் பொலிஸார் மீட்டுள்ளனர். T-56 ரகத்…

கெஹலியவுக்கு எதிரான ஊழல் வழக்கு ஒத்திவைப்பு!

Posted by - November 11, 2025
ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உட்பட இரு பிரதிவாதிகளுக்கு எதிராக இலஞ்ச ஆணைக்குழுவால்…

யாழில் இளம் யுவதி மர்மமான முறையில் மரணம் – தாய்மாமன் கைது

Posted by - November 11, 2025
யாழ்ப்பாணத்தில் இளம் யுவதி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தில் அவரது தாய்மாமன் கோப்பாய் பொலிஸாரால் இன்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார்.…