அவுஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்களை பயன்படுத்தத் தடை – டிசம்பர் 10 முதல் சட்டம் அமுல்!

Posted by - November 13, 2025
அவுஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதற்கான சட்டம் எதிர்வரும் டிசம்பர் மாதம் 10ஆம் திகதி முதல்…

தென்சீனாவில் சில மாதங்களுக்கு முன் திறக்கப்பட்ட ஹொங்கி பாலம் இடிந்து விழுந்தது

Posted by - November 13, 2025
தென்சீனாவில் சில மாதங்களுக்கு முன் திறக்கப்பட்ட ஹொங்கி பாலத்தின் (Hongqi Bridge) பெரும்பகுதி திடீரென இடிந்து ஆற்றில் விழுந்த காட்சி…

பெருந்தோட்ட மக்களின் சம்பள அதிகரிப்பை எதிர்க்கும் முயற்சிகளை கண்டித்த நஜித் இந்திக

Posted by - November 13, 2025
பெருந்தோட்ட மக்களுக்கு இந்த நாட்டின் ஒட்டுமொத்த மக்களும் கடன்பட்டுள்ளார்கள். நாட்டுக்கு அதிகளான அந்நிய செலாவணியை ஈட்டித் தரும் மலையக மக்கள்…

வெங்காய மாலை அணிந்து சபைக்கு சென்ற எதிரணியினர்

Posted by - November 13, 2025
தம்புள்ளை பிரதேச சபையின் எதிர்க்கட்சியினைச் சேர்ந்த உறுப்பினர்கள், நேற்று (12) நடைபெற்ற சபை அமர்வுக்கு உள்நாட்டுப் பெரிய வெங்காயங்களால் கோர்க்கப்பட்ட…

காணி விடுவிப்பு தொடர்பில் உயர்மட்ட கலந்துரையாடல்

Posted by - November 13, 2025
தற்போது இராணுவப் பயன்பாட்டில் உள்ள யாழ்ப்பாணம் மற்றும் பலாலிப் பகுதிகளில் உள்ள தனியார் காணிகளை விடுவிப்பதன் முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்கான உயர்…

ஐ.தே.க மற்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன இடையே விசேட சந்திப்பு

Posted by - November 13, 2025
ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களுக்கும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருக்கும் இடையில் நேற்று (12) விசேட சந்திப்பு ஒன்று…

புதிய அரசியலமைப்பை புறக்கணித்த அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்த அஜித் பி. பெரேரா

Posted by - November 13, 2025
உலகில் உள்ள சகல பிரச்சினைகளையும் பற்றி பேசிய ஜனாதிபதி புதிய அரசியலமைப்பு பற்றி வரவு- செலவுத் திட்ட உரையில் ஏதும்…

பயங்கரவாத தடைச் சட்டத்தை அமுல்படுத்திக்கொண்டு பொருளாதார ரீதியில் ஒருபோதும் முன்னேற்றமடைய முடியாது!

Posted by - November 13, 2025
பொருளாதார நெருக்கடியில் மீட்சிப் பெற்று, மேம்பட வேண்டுமென்றால் பயங்கரவாத தடைச் சட்டம் உடனடியாக நீக்கப்பட வேண்டும். அப்போதே எமது முதலீட்டாளர்கள்…

நிதியை முறைகேடாக பயன்படுத்திய தரப்பினருக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்!- சமந்த வித்யாரத்ன

Posted by - November 13, 2025
பெருந்தோட்டத்துறை  அபிவிருத்திக்காக கடந்த காலங்களில் உலக வங்கியால் வழங்கப்பட்ட நிதியை முன்னாள் அமைச்சர்களான தயா கமகே, ரொஷான் ரணசிங்க உட்பட…

அரசாங்கம் பௌத்த சமயத்தையும் கலாசார மரபுரிமையையும் புறக்கணிக்கிறது – சஜித்

Posted by - November 13, 2025
தற்போதைய அரசாங்கம் பௌத்த சமயம் மற்றும் அதனோடினைந்த கலாசார  மரபுரிமைகளையும் புறக்கணித்து செயற்படுகிறது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச…