வரவு செலவு திட்ட வாக்கெடுப்பில் இருந்து தமிழரசு கட்சி விலகல் Posted by நிலையவள் - November 14, 2025 பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட வாக்கெடுப்பின் போது இலங்கை தமிழரசு கட்சி நடுநிலை…
மேலதிகமாக வேலை செய்வதற்கு ரூ. 200 போதுமானது அல்ல, இது நியாயமுமல்ல! Posted by தென்னவள் - November 14, 2025 தோட்டங்களில் மேலதிகமாக வேலை செய்யுமாறு கோரப்பட்டுள்ள விடயத்தை தொழில் அமைச்சின் செயலாளருடன் கலந்துரையாடியதாக தெரிவிக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின்…
நிலையான நீரியல் வளர்ப்பு டிஜிட்டல் தளம் அறிமுகம் Posted by தென்னவள் - November 14, 2025 ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO), கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சு, இலங்கை தேசிய…
பாதுகாப்பு ஒத்துழைப்பினை முறைப்படுத்தும் அமெரிக்காவும் இலங்கையும்! Posted by தென்னவள் - November 14, 2025 போர்த் திணைக்களத்தின் State Partnership Program (SPP) இன் கீழ் மொன்டானா தேசிய காவல் படைக்கும், அமெரிக்க கடலோர காவல்…
ரொட்டி கடையில் தகராறு ; கத்திக்குத்துக்கு இலக்காகி 7 பேர் படுகாயம்! Posted by தென்னவள் - November 14, 2025 கண்டியில் உடுதும்பர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கலேகெலே பிரதேசத்தில் உள்ள ரொட்டி கடை ஒன்றில் இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட…
பிரித்தானியாவுக்கு விஜயம் செய்கிறார் ரில்வின் சில்வா ! Posted by தென்னவள் - November 14, 2025 இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் என்ரூ பெட்ரிக் (Andrew Patrick) மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா…
அரசின் குறைபாடான கொள்கைகளினால் மீண்டும் தெருக்களில் போராடும் நிலையில் விவசாயிகள் – உவிந்து விஜேவீர Posted by தென்னவள் - November 14, 2025 அரசாங்கத்தின் குறைபாடுள்ள கொள்கைகள் காரணமாக விவசாயிகள் மீண்டும் தெருக்களில் போராடும் நிலை ஏற்பட்டுள்ளது என்று ஜேவிபி கட்சியின் முன்னாள் தலைவர்…
பெருந்தோட்ட தொழிலாளர் சம்பள உயர்வைத் தடுக்க எதிர்க்கட்சியின் முயற்சி Posted by தென்னவள் - November 14, 2025 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை நேரடியாக உயர்த்தியதற்காக அரசு நடவடிக்கையை ஜனநாயக மக்கள்…
இயலாமையுள்ள நபர்களுக்கான சேவைகளை மேம்படுத்துவதும் நிகழ்ச்சித் திட்டம் Posted by தென்னவள் - November 14, 2025 இயலாமையுள்ள நபர்களுக்கான சேவைகளை மேம்படுத்துவது குறித்து மாவட்ட மட்டத்தில் ஆலோசனைகளைப் பெறுவதற்கான ஒரு விசேட நிகழ்ச்சித் திட்டம் இயலாமையுள்ள நபர்கள்…
ஆராச்சிக்கட்டு பிரதேச சபைத் தலைவருக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு! Posted by தென்னவள் - November 14, 2025 புத்தளம் மாவட்டம் ஆராச்சிக்கட்டு பிரதேச சபைத் தலைவரும் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினருமான எஸ்.ஜே.எம். ஜயரத்ன, தன்னை வாய்மொழியாக அவமானப்படுத்தியதாக…