சட்டவிரோதமாக மணல் கடத்தலில் ஈடுபட்ட இருவர் கைது

238 0

மட்டக்களப்பு – கொக்கட்டிச்சோலை  பிரதேசத்தில் சட்டவிரோதமாக மணல் கடத்தலில் ஈடுபட்ட  இருவரை  காத்தான்குடி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மணல் ஏற்றிய டிப்பர் வாகனத்தையும் உழவு இயந்திரமொன்றையும் கைப்பற்றயுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

குறித்த பிரதேசத்திலிருந்து காத்தான்குடிக்கு மணலை ஏற்றச் செல்ல முற்பட்ட வேளையிலேயே இவர் கைது செய்யப்பட்டார்.

Leave a comment