பொய்யான அரசியல் வாதிகளுக்கு இடமில்லை – பழனி திகாம்பரம்

32487 0

மலையகத்தில் பொய்யான அரசியல் வாதிகளுக்கு இனி மக்கள் இடமளிக்க மாட்டார்கள் என அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

பசறை – கோணகலை தோட்டத்தில் மலைநாட்டு புதிய கிராமங்கள் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சினால் நிர்மாணிக்கப்பட்ட 48 வீடுகள், மக்கள் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இதனை தெரிவித்தார்.

Leave a comment