சர்வதேசத்தை நாடவுள்ள கூட்டு எதிரணி

253 0

ஹம்பாந்தோட்டையில் அண்மையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட உறுப்பினர்கள் கைதுசெய்யப்பட்டமைக்கு எதிராக சர்வதேசத்தை நாடவுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சி தெரிவிக்கிறது.

அந்த கட்சியின் தலைவர் தினேஷ் குணவர்தன இதனை தெரிவித்துள்ளார்.

இது குறித்து சர்வதேசத்திடம் முறையிடவுள்ளதாகவும் அவர்  குறிப்பிட்டார்.

Leave a comment