மதுரைச் சென்ற விமானத்தில் 32 பயணிகள் சந்தேகத்தின் அடிப்படையில் சோதனை

221 0

இலங்கையில் இருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை மதுரைச் சென்ற விமானத்தில் 32 பயணிகள் சந்தேகத்தின் அடிப்படையில் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் 29 பேர் தங்கத்தை கடத்தி வந்தமை உறுதியாகி இருப்பதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

எனினும் அவர்கள் கடத்தற் குற்றத்துக்காக கைது செய்யப்படும் அளவுக்கு அவர்கள் தங்கத்தை கடத்திவராத நிலையில், விடுவிக்கப்பட்டதாக விமான நிலைய சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a comment