மியன்மார் அகதிகள் விவகாரம்: விசாரணை மேற்கொள்ள உத்தரவு

443 0

கல்கிசையில் மியன்மார் அகதிகள் அச்சுறுத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு, கொழும்பு குற்றப் பிரிவுக்கு, பதில் பொலிஸ்மா அதிபர் பணித்துள்ளார். 

கடந்த 26ம் திகதி கல்கிசை பகுதியில் மியன்மார் அகதிகள் தங்க வைக்கப்பட்டிருந்த பகுதிக்குச் சென்ற, பௌத்த பிக்குகள் உள்ளிட்ட குழுவினர் அங்கு குழப்பநிலையை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment