வீரகுமார திசாநாயக்க மீதான பிடியாணை மீளப் பெறப்பட்டுள்ளது

11813 0

தேசிய சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் வீரகுமார திசாநாயக்கவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டிருந்த நீதிமன்ற பிடியாணை மீளப் பெறப்பட்டுள்ளது.

அவர் கொழும்பு முதன்மை நீதிமன்றில் முன்னிலையான நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Leave a comment