செங்கொடியின்‬ ஐந்தாம் ஆண்டு நினைவேந்தேல் நிகழ்வு

428 0

முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூன்று தமிழர்களின் உயிரை காக்க தன்னுயிர் ஈன்ற மரண தண்டனைக்கு எதிரான முதல் பெண் போராளி ‪ தோழர் செங்கொடியின்‬ ஐந்தாம் ஆண்டு நினைவேந்தேல் 28.08.2016 காஞ்சி மக்கள் மன்றத்தில் நடைப்பெற உள்ளது.எனவே தமிழ் தேசிய உறவுகள்‬ ‪ ‎சாதி ஒழிப்பிற்காகவும்‬ களமாடும் தோழர்களும், சமூகநீதிக்காக குரல் கொடுப்பவர்களும் ,முற்போக்கு சிந்தனை கொண்ட தோழர்களையும் மக்கள் மன்றம் சார்பாக அன்புடன் அழைக்கின்றேம்.
-மக்கள் மன்றம்-
senkodi-1