நிதி மோசடியில் ஈடுபட்ட ஒருவர் கைது!

279 0
வெளிநாட்டு வேலை வாய்ப்பு பெற்று தருவதாக தெரிவித்து நிதி மோசடியில் ஈடுபட்ட ஒருவர் கேகாலை கேகாலை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகத்திற்குரியவர் மீது ஏற்கனவே 22 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்றின் முகாமையாளராக செயற்படுகிறார்.
இந்த நிலையில் அவர் இன்று கேகாலை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

Leave a comment