மாற்று அரசியல் சக்தியொன்று நாட்டுக்கு அவசியம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
வீரகெட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற சமய நிகழ்வொன்றுக்கு பிறகு ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் வழங்கும் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மாற்று அரசியல் சக்தியொன்று நாட்டுக்கு அவசியம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
வீரகெட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற சமய நிகழ்வொன்றுக்கு பிறகு ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் வழங்கும் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.