வீட்டின் மீது துப்பாக்கிப் பிரயோகம்

381 0

மொரட்டுவை வீரபுரன் அப்பு ரஜ மாவத்தையில் வீடொன்றின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நேற்றிரவு 11.00 மணியளவில் இனந்தெரியாத நபர்கள் வீட்டின் நுழைவாயிலை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இதனால் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.

இச்சம்பவம் குறித்து மொரட்டுவை பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a comment