இரத்தினபுரியில் உயர் தர மாணவி கொலை

221 0

இரத்தினபுரி – ரக்குவானை – படேயாய பிரதேசத்தில் இம்முறை உயர் தர பரீட்சையில் தோற்றிய மாணவியொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.அவரின் வீட்டினுள்ளேயே மாணவி கொலை செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

கொலைக்கு முன்னர் அவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டிருக்கக்கூடும் என காவற்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

Leave a comment