தேசிய லொத்தர் சபை மற்றும் அபிவிருத்தி லொத்தர் சபை ஆகியன மீண்டும் நிதி அமைச்சின் கீழ் 

382 0

தேசிய லொத்தர் சபை மற்றும் அபிவிருத்தி லொத்தர் சபை ஆகியன மீண்டும் நிதி அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.

இதற்கான விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியாக்கப்பட்டுள்ளது.

குறித்த இரண்டு சபைகளும், முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க வெளிவிவாகர அமைச்சராக பதவி ஏற்றப் போது, வெளிவிவகார அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டன.

இதற்கு அந்த காலப்பகுதியில் கடும் எதிர்ப்புகளும் வெளியாக்கப்பட்டிருந்தன.

தற்போது ரவி கருணாநாயக்க தமது அமைச்சுப் பதவியில் இருந்து விலகிய நிலையில், மீண்டும் லொத்தர் சபைகள் நிதிஅமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.

Leave a comment