வெயாங்கொடயில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் காயம்

240 0

வெயாங்கொட, மேம்பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் படுகாயடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குற்றச்செயலில் ஈடுபட்டுவந்த குழுவொன்றை பொலிஸார் துரத்திச்செல்லும் போதே குறித்த துப்பாக்கிப்பிரயோகம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தின் போது காயமடைந்தவர் வதுபிடிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் லேதிக விசாரணைகளை தாம் முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Leave a comment