புகையிரத பாதுகாப்பு அதிகாரிகள் வேலை நிறுத்தம்

227 0

மருதானை மற்றும் கொழும்பு கோட்டை புகையிரத நிலையங்களின் புகையிரத பாதுகாப்பு அதிகாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று காலை 10 மணி முதல் அவர்கள் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக புகையிரத பாதுகாப்பு அதிகாரிகளின் சங்கம் கூறியுள்ளது.

Leave a comment