வடக்கு தெற்கு மக்களுக்காகவே புதிய அரசியல் அமைப்பு-லால் விஜயநாயக  

248 0

நாட்டை பிளவுபடுத்தவோ, சர்வதேச சக்திகளுக்கு வாய்ப்பை வழங்கவோ புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்படவில்லை. வடக்கு தெற்கு மக்கள் அனைவரும் சம உரிமைகளை பெற்றுக்கொள்ளவே புதிய அரசியல் அமைப்பு அவசியப்படுகின்றது என புதிய அரசியல் அமைப்பு  தொடர்பாக மக்கள் கருத்தறியும் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி லால் விஜயநாயக  குறிப்பிட்டார்.

புதிய அரசியல் அமைப்பு குறித்து மக்கள் கருத்தறியும் செயற்பாடுகள் குறித்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

Leave a comment