ரவிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை அவசியமற்றது – சபாநாயகர்

275 0

முன்னாள் வௌிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க பதவி விலகியுள்ள நிலையில், கூட்டு எதிர்க்கட்சியினரால் அவருக்கு எதிராக முன்வைத்திருந்த நம்பிக்கையில்லா பிரேரணையை ஆராய்வது அவசியமற்றது என சபாநாயகர் இன்று நாடாளுமன்றில் அறிவித்தார்.

கடந்த 3ம் திகதி கூட்டு எதிர்க்கட்சியின் 33 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைச்சாத்திட்டு, இந்த நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment