பதவி விலகிய வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் ஆதரவாளர்கள் சிலர், பத்தரமுல்லையில் அமைந்துள்ள அவரின் வீட்டிற்கு முன்னால் திரண்டுள்ளதால், நாடாளுமன்ற நுழைவு வீதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
ரவி கருணாநாயக்கவின் ஆதரவாளர்கள் இன்று மதியத்தில் இருந்து இவ்வாறு வீட்டின் முன்னால் திரண்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.
பதவி விலகியுள்ள முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க, தற்போதைய நிலையில் அவரின் வீட்டிற்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.