இலங்கை மீனவர்கள் இருவர் விடுவிப்பு

220 0
தமிழகத்தில் தடுப்பில் இருந்த இரண்டு இலங்கை மீனவர்கள் விடுவிக்கப்பட்டு, இலங்கை கடற்படையின் கடலோரப் பாதுகாப்பு பிரிவில் கையளிக்கப்பட்டுள்ளனர்.
பருத்தித்துறை பகுதியைச் சேர்ந்த குறித்த இரண்டு பேரும், கடந்த மே மாதம் 20ஆம் திகதி இந்திய கடலோரப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தற்போது அவர்கள் காங்கேசன்துறை கடற்றொழில் திணைக்களத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Leave a comment