முல்லைத்தீவில் மூன்று பிள்ளைகளின் தந்தை தூக்கிட்டு தற்கொலை

207 0

முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் சம்மளங்குளம் பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் மூன்று பிள்ளைகளின் தந்தையான சிவராசா சிவாகரன் (38) என அடயாளம் காணப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் ஒட்டுசுட்டான் விவாசாயத் தினைக்கள அழுவலகத்தில் காவல் கடமை உத்தியோகத்தராக கடமையாற்றிய நிலையல் திடிர் சுகயீனம் காரணமாக ஒரு மாத காலம் கடமைக்கு செல்ல வில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் மிகவும் வறுமையான நிலையை எதிர்கொண்டுள்ளதாகவும் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

Leave a comment