நுழைவாயில் நிர்மாணித்தல் போன்ற 14 கோரிக்கைகளை முன்வைத்து கையெழுத்து வேட்டை முன்னெடுக்கப்பட்டது.
மன்னார் நகர பிரதான சந்தியில் இந்த கையெழுத்து வேட்டை இடம்பெற்றது.
இந்த கையெழுத்து வேட்டை பிரதிகள் வட மாகாண முதலமைச்சர், வன்னி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.