அ.தி.மு.க அணிகளுக்கு இடையில் பேச்சு 

208 0
பிளவுப்பட்டுள்ள அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை மீண்டும் ஒன்றிணைக்கும் பேச்சு வார்த்தை ஒன்று தற்சமயம் இடம்பெற்று வருகின்றது.
தமிழக முதல்வர் எடப்பாடி ஈ பழனிச்சாமி அணிக்கும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்ச் செல்வம் அணிக்கும் இடையில் இந்த பேச்சு வார்த்தை இடம்பெறுகின்றது.
இரண்டு தரப்பினருக்கும் இடையில் முக்கிய விடயங்களில் இணக்காப்பாடு ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதனடிப்படையில் பன்னீர்ச் செல்வம் உத்தியோக பூர்வ அறிக்கை ஒன்றை வெளியிடுவார் என அவர் தரப்பு அறிவித்துள்ளது.
இந்தநிலையில் இரு அணிகளும் விரைவில் இணையும் என அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக தலைமையம் அறிவித்துள்ளது.

Leave a comment