கைமாறுமா மத்தல விமான நிலையம்?

270 0

மத்தல சர்வதேச விமான நிலையத்தின் முகாமைத்துவத்தை பிற நிறுவனத்திற்கு வழங்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

குறித்த விமானத்தில் இருந்து பெறப்படும் இலாபத்தை அதிகரிப்பதே இதன் நோக்கம் என அவர் கூறியுள்ளார்.

அளுத்கம பகுதியில் இடம்பெற்ற சமய நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே பிரதமர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.

Leave a comment