கேகாலை – இம்புல்கஸ்தெனிய பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
நேற்றைய தினம் மற்றும் ஓர் நபருடன் ஏற்படுள்ள கருத்து முரண்பாடு ஒன்றின் போது குறித்த கொலை இடம்பெற்றுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
இதன்போது 38 வயதுடையவரே உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், சந்தே நபர் பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளார்