வல்லப்பட்டையுடன் மூவர் கைது!

223 0

10 இலட்சம் ரூபாய் பெறுமதியான வல்லப்பட்டை தொகையுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

டுபாய் நோக்கி பயணிக்கவிருந்த 3 இலங்கையர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய சுங்க பிரிவின் ஊடகப் பேச்சாளர் சுனில் ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

இன்று அதிகாலை இவர்களிமிருந்த 60கிலோகிராம் வல்லப்பட்டை தொகை மீட்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment