அனைத்து மாகாண சபைத் தேர்தல்களையும் ஒரே தினத்தில் நடத்த அனுமதி

211 0
அனைத்து மாகாண சபைத் தேர்தல்களையும், ஒரே தினத்தில் நடத்துவதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் தற்போது இடம்பெறும் அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடக சந்திப்பில் அமைச்சரவை இணை பேச்சாளரான அமைச்சர் கயந்த கருணாதிலக்க இதனைத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட இந்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Leave a comment