அரசின் எதிர்காலம் குறித்து சந்தேகம் இல்லை என்றும்இநல்லாட்சியின் இலக்கை அடைந்துக்கொள்ளும் அரசின் எதிர்காலத்தில் எவ்வித சந்தேகமும் இல்லை என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
பிரதான இரு கட்சிகளும் இணைந்து ஏற்படுத்திக்கொண்ட உடன்படிக்கை மூலம் உருவாக்கப்பட்ட அரசாங்கத்தை 2020 ஆம் ஆண்டு வரையும் உடன்படிக்கையின் கீழ் 2025 ஆம் ஆண்டு வரை நாட்டை ஆட்சி செய்யவும் சுகாதார அமைச்சர் ராஜித குறிப்பிட்டுள்ளார்.
ஜப்பான் ஜைகா திட்டத்தின் கீழ் கல்கமுவ வைத்தியசாலையில் அமைக்கப்பட்டுள்ள புதிய வார்டினை திறந்து வைத்து உரையாற்றும்போதெ அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நல்லாட்சி செய்த சேவைகளை ரூபாயினால் அளவிட முடியாது என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
சுகாதாரத் துறையையும்இஉயர்கல்வியையும் தனியார் மயப்படுத்தப்படுவதாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுவதாகவும்இஎனினும் உயர்கல்வி மற்றம் சுகாதாரத் துறையினை அபிவிருத்தி செய்ய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சியிலேயே அதிக வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதாகவும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆசிரியர் தலையங்கம்
-
ஜேர்மன் ஒற்றுமை தின வரவேற்பு நிகழ்வில் சஜித் பிரேமதாச பங்கேற்பு
October 3, 2025 -
நீதிக்கெதிரான மொழிச் சதி!
October 3, 2025
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
மன்னார் மக்களின் வாழ்வாதாரப்போராட்டம்
October 7, 2025 -
ஏமாற்றப்பட்ட தேசத்தின் கண்ணீர்: ஈழத் தமிழர்களின் அரசியல் பயணம்
September 27, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
மாவீரர் நினைவு சுமந்த உள்ளரங்க உதைபந்தாட்டுப் போட்டி -சுவிஸ்,30.11.2025
November 20, 2025 -
தமிழ்த்திறன் போட்டி 2025- யேர்மனி
November 17, 2025

