மக்களது விரும்பமின்றி தயாரிக்கப்பட்ட அரசியல் யாப்பின் காரணமாகவே பிரச்சினைகள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கை வந்துள்ள அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிஷப், எதிர்கட்சி தலைவர் இரா.சம்பந்தனை சந்தித்தார்.
இந்த சந்திப்பு தொடர்பில் எதிர்கட்சி தலைவர் கருத்து வெளியிடுகிறார்.
கட் சம்பந்தன்