ஹொங்கொங்கில் இலங்கை பெண் பாதிப்பு  

242 0

ஹொங்கொங்கில் தொழில் தருணரால் முறையற்றவகையில் நடத்தப்பட்ட இலங்கைப் பெண் ஒருவர்இ அந்தநாட்டின் தொழிலாளர் சட்டத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார்.

கமலாதேவி என்ற அவர் கடந்த 2012ஆம் ஆண்டு முதல் தமது தொழில் தருணரால் முறையற்ற வகையில் நடத்தப்பட்டு வந்துள்ளார்.

இதன் மூலம் அடிமைத் தொழிலுக்கு எதிராக சர்வதேச சட்டம் மீறப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த மனு எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 3ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது

Leave a comment