இந்நாட்டு மக்கள் 648 வகையான போதைபொருட்களுக்கு அடிமையாகியுள்ளதாக ஜனாதிபதி போதைப்பொருள் தடுப்பு சிறப்பு பணிப்பிரிவு தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊகட சந்திப்பில் கலந்து கொண்ட அதன் பணிப்பாளர் மருத்துவர் சமந்த கிதலவ ஆராச்சி இதனை தெரிவித்திருந்தார்.
மேலும் , இந்நாட்டு ஆண்களில் 35 சதவீதமானோர் மது அருந்துவதாகவும் அவர் இதன் போது குறிப்பிட்டிருந்தார்.