டொல்பின்களை கடத்திச் சென்ற இருவர் கைது

306 0

டொல்பின் மீன்களை கொன்று கடத்திச் சென்ற இருவரை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.

கடற்படையின் கடற்பாதுகாப்பு பிரிவினால் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
தங்கல்லை குடாவெல்ல பிரதேசத்தில் உந்துருளியில் கடத்திச்செல்லப்பட்டபோது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள் வனவல பாதுகாப்பு திணைக்களத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Leave a comment