சுவர் வீழ்ந்து குழந்தை பலி

6278 0

ஹாலிஎல –  மொரகொல்ல தோடத்தில் சிறிய குழந்தை ஒன்றின் மேல் சுவர் வீழ்ந்து குழந்தை உயிரிழந்துள்ளது.

நேற்றைய தினம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் 4 வயது குழந்தையே இதன் போது உயிரிழந்துள்ளது.

சம்பவத்தின் போது வீட்டில் யாரும் இருக்கவில்லை என குழந்தையின் தந்தை தெரிவித்துள்ளார்.

சம்பவம் குறித்து காவற்துறை மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

Leave a comment