அனைத்து படகுகளையும் விடுக்க வேண்டும் – இராமேஸ்வரம் விசைப்படகு மீனவ சங்கம் கோரிக்கை

312 0

இலங்கையின் தடுப்பிலுள்ள 42 படகுகள் விடுக்கப்படவுள்ள நிலையில், எஞ்சிய அனைத்து படகுகளையும் விடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இராமேஸ்வரம் விசைப்படகு மீனவ சங்கம் இந்திய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

அந்தச் சங்கத்தின் தலைவர் எமரல்ட் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

படகுகள் விடுவிப்பு குறித்து இராமேஸ்வரம் விசைப்படகு மீனவ சங்கத் தலைவர இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

குரல் எமரல்ட்

Leave a comment