இலங்கை மற்றும் பங்களாதேஷ் நாடுகளுக்கிடையில் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை

448 0

இலங்கை மற்றும் பங்களாதேஷ் நாடுகளுக்கிடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கை கைச்சாத்திடுவதற்கான தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பங்களாதேஷின் பிரதாமர் ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்காமைய இந்த வருடத்திற்குள் குறித்த உடன்படிக்கை கைச்சாத்திடுவதற்கான தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதனிடையே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று பங்களாதேஷின் வர்த்தக சமூகத்தினரையும் சந்திக்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a comment