இந்திய மீனவர்கள் கைது

219 0

தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைமையில் ஈடுபட்ட மூன்று இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் நேற்று இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சர்வதேச கடல் எல்லையில் இருந்து 13 கிலோ மீற்றர் தொலைவிலான இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a comment