இலங்கை அரசின் அபராத விதிக்கு எதிர்ப்பு தெரிவித்துராமேஸ்வரம் மீனவர்கள் நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவித்துள்ளனர்.
மத்திய தலைமை தபால் நிலையம் அருகே ஜூலை 14ல் தீக்குளித்து போராட்டம் நடத்தப்படும் என்றும் ராமேஸ்வரம் மீனவர்கள் அறிவித்துள்ளனர்.
ராமேஸ்வரத்தில் இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.

