நிலாவெளி – கோபாலப்புரம் கடற் பிரதேசத்தில் நீரில் மூழ்கிய நான்கு பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
கடற்படையினர் இதனைத் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு காப்பாற்றப்பட்டவர்கள் களனி பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் இவர்கள் நீராடிக்கொண்டிருந்த வேளை நீரில் அடித்துச் செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

