தேசிய மாவீரர் ஞாபகார்த்த விளையாட்டுப்போட்டி இத்தாலி மேற்பிராந்தியம்

921 0

25-06-2017 ரெஜியோ எமிலியா நகரில் காலை 9.30 மணியளவில் தேசிய கொடியேற்றலுடன் திலீபன் தமிழ்ச்சொலை மாணவர்களின் அணிவகுப்பு நிகழ்வை தொடர்ந்து ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டு போட்டிகள் ஆரம்பமானது.

சிறுவர்களுக்கான மெய்வல்லுனர் போட்டிகள்,கழகங்களுக்கான உதைபந்தாடடம், கரைப்பந்தாட்ட போட்டிகளுடன் சிறப்பு விளையாட்டுகளும் இடம்பெற்றன . இந்நிகழ்விற்கு நாப்போலி இரோம் இபொலோனியா இரேஜியோ எமிலிய இ மன்டோவா இமிலானோ இபியல்ல இஜெனோவா ஆகிய பிரதேசங்களில் இருந்து மக்கள் உணர்வு பூர்வமாக கலந்துகொண்டனர்.

Leave a comment