200 000 (இரண்டு லட்சம்) இறால் குஞ்சுகள் வைப்பிலிடும் நிகழ்வு

285 0

15/06/2017 அன்று புதுக்குடியிருப்பு மருத மடுகுளத்தில் டிபரோன் நிறுவனத்தின் அனுசரணையுடன் 200 000 (இரண்டு லட்சம்) இறால் குஞ்சுகள் வைப்பிலிடும் நிகழ்வு மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இதன் போது வடமாகாண சபை உறுப்பினர் ஆ.புவனேஸ்வரன் , கிராம அலுவர் இ.தேவகி, சமுர்த்தி அலுவலர் விவேகானந்தன், அபிவிருத்தி உத்தியோகஸ்தர், மற்றும்  கனகசுந்தர சுவாமிஜெனமேஜந்தன் அவர்களும்கலந்து சிறப்பித்தனர்.

Leave a comment