புதுக்குடியிருப்பு பொலிசாராருக்கு கிடைத்த இரகசிய தகவல் அடிப்படையில் விரைந்து செயற்பட்ட புதுக்குடியிருப்பு பொலிசாரார் 60 கிலோ கஞ்சா மீட்கப்பட்டதோடு சந்தேகத்தின் பேரில் 3 நபர்களையும் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் நேற்று இரவு 10 மணக்கு புதுக்குடியிருப்பு பகுதியில் நடைபெற்றது