கனிய எண்ணெய் தொழிற்சங்கள் எச்சரிக்கை

221 0

தமது கோரிக்கைகளுக்கு அடுத்த வார்த்துக்குள் தீர்வொன்றைப் பெற்றுக்கொடுக்காவிட்டால், முன்னறிவித்தல் இன்றி, தொடர் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படும் என கனிய எண்ணெய் தொழிற்சங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

குறித்த தொழிற்சங்கத்தின் இணைப்பாளர் டீ.ஜே. ராஜகருணா இந்த எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த 24 ஆம் திகதி முன்னெடுக்கப்படவிருந்த பணிப்புறக்கணிப்பு, பிரதமரின் செயலாளர் விடுத்த எழுத்துமூலமான அறிவித்தலுக்கமைய தற்காலிகமாக கைவிடப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.