முள்ளிவாய்க்கால் மே18 தமிழின அழிப்ப நினைவேந்தல் கவனயீர்ப்பு நிகழ்வு பிரான்சு நுவாசியல் (Noisiel) நகரில் நேற்று (08.05.2025( வியாழக்கிழமை பிற்பகல் 14.30 மணிக்கு இடம்பெற்றது. பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் நுவாசியல் பிராங்கோ தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சுடர் ஏற்றப்பட்டு, மலர்வணக்கம் செலுத்தப்பட்டது. அகவணக்கத்தைத் தொடர்ந்து அனைவரும் அணிவகுத்து மலர்வணக்கம் செலுத்தினர்.நினைவுரைகளும் இடம்பெற்றன.. குறித்த நிகழ்வுகள் பிரான்சில் பாரிஸ் நகரிலும் ஏனைய புற நகர் பகுதிகளிலும் இடம்பெறவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
(தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பிரான்சு -ஊடகப்பிரிவு)
- Home
- புலம்பெயர் தேசங்களில்
- பிரான்சு நுவாசியல் (Noisiel) நகரில் தமிழின அழிப்ப நினைவேந்தல் கவனயீர்ப்பு நிகழ்வு!
ஆசிரியர் தலையங்கம்
-
இன்று சர்வதேச மகளிர் தினம்!
March 8, 2025
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்குப் பின்னரான சிந்தனைகள்!
May 11, 2025 -
கைபேசிச் சாட்சி!
April 6, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
வீரவணக்க நிகழ்வு 31.5.2025 யேர்மனி ஸ்ருட்காட்
May 14, 2025 -
தமிழின அழிப்புக்கு நினைவு நாள் 17.5.2025 சுவிஸ்
May 14, 2025 -
வீரவணக்க நிகழ்வு-பெல்சியம் 31.05.2025
May 4, 2025